சிறிய_திருமடல்
சிறிய திருமடல் 1
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2673
பாசுரம்
மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,
மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச, 1
சிறிய திருமடல் 2
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2674
பாசுரம்
துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,
என்னும் விதானத்தைன் கீழால், - இருசுடரை
மின்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும்
பன்னு திரைக்கவரி வீச, - நிலமங்கை 2
சிறிய திருமடல் 3
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2675
பாசுரம்
அறியும் தன்மையை, முக்கண் நாற்றோள்
ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன்
அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,
சிறிய திருமடல் 4
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2676
பாசுரம்
ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய
அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும்
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர
நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி
ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து
மங்கையர் இருவரும் மலரன, அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,
சிறிய திருமடல் 5
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2677
பாசுரம்
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்
ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல்
நான்க வையாய் மூர்த்தி மூன்றாய்
இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து
சிறிய திருமடல் 6
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2678
பாசுரம்
நின்றனை, குன்றா மதுமலர்ச் சோலை
வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி
மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித்
திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக்
கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில்
இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென்
திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன்
வணங்க, ஆடர வமளியில் அறிதுயில்
அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன்
வருமிடர் அகல மாற்றோ வினையே.
சிறிய திருமடல் 7
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2679
பாசுரம்
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
------------
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல் (2673-2710)
ஸ்ரீமதே ராமனுஜாய நம:
ஸ்ரீமதே நிகமாண்ட மக தேசிகாய நம:
தனியன்
முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்