Responsive image

பெரியாழ்வார்_திருமொழி

பெரியாழ்வார் திருமொழி 461

பாசுரம்
வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. (2) 11.

Enter a number between 1 and 4000.