திருவாய்மொழி
திருவாய்மொழி 1101
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3999
பாசுரம்
இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே. (2) 107
திருவாய்மொழி 1102
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 4000
பாசுரம்
அங்கயல் பாய்வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்துநெஞ் சே நந் தலைமிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூமன்னவே. (2) 108