Responsive image

திருமங்கை_ஆழ்வார்

பெரிய திருமடல் 149

பாசுர எண்: 2898

பாசுரம்
நம்பியைத்தென் குறுங்குடிநின்ற, அச்
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,
உம்பர்வானவ ராதியஞ்சோதியை,
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ. 1.10.9

Enter a number between 1 and 4000.