​திருப்பல்லாண்டு - 12

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 12
திருப்பல்லாண்டு : 1

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்

வில்லாண் டான்தன்னை வில்லிபுத் தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்

நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாரய ணாயவென்று

பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

These words were uttered with love by Villiputtur's Vishnuchitta, wishing 'Pallandu' for the pure lord, the large hearted one, wielder of the Sarnga bow. Those who enjoy singing this and surround the lord at all times chanting 'Namo Narayana' for them too, this good year, Pallandu.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.