அறிவதரியான்

அறிவ தரியான் அனைத்துலகும்
உடையான் என்னை யாளுடையான்*
குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமருமிடம்*
நறிய மலர்மேல் சுரும்பார்க்க
எழிலார் மஞ்ஞை நடமாட*
பொறிகொள் சிறைவண் டிசைபாடும்
புள்ளம் பூதங்குடிதானே.

(பெரிய திருமொழி - 5.1.1)
 

அறிவது அரியான் அனைத்து உலகும்
உடையான் என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய
கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்
புள்ளம் பூதங்குடி தானே.
(பெரிய திருமொழி - 5.1.1)

aRivadhu ariyaan anaithu ulagum
udaiyaan ennai aaludaiyaan
kuRiya maaNi uruvaaya
kooththan manni amarumidam
naRiya malarmEl surumbaarkka
ezhilaar majjnai nadamaada
poRikoL siRaivaNdu isai paadum
puLLam boothamkudi thaane.

(periya thirumozhi - 5.1.1)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.